Tuesday, February 3, 2009

யார் தமிழென்

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தமிழஅனே .இதை தான் ஆத்தாளை கூடிகொடுத்த ஒவ்வொரு தமிழ்னும் மறுக்க முடியாது .மக்களே தமிழ், தமிழ் என்று பேசுகிறானே அவனிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.என்று சினிமா கார தேவிடாஇபயனை மறந்து , என்று அவன் ஆத்தாளை கூடிகொடுத்த சாதி தேவிடாஇபயனை மறந்து , நல்லவனக்கு ஒட்டு போடுகிறீர்களோ அன்று தான் உண்மையான இறையாண்மை மலரும்.

யாதும் ஒஊரே யாவரும் கேளிர்.

ஒட்டு போட காசு வாங்கிட்டு , அந்த காசை உண்டியில் போட்டுவிடுங்கள்.பாவி மக்களே எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

பிச்சை போடவரும் அரசியல் வடிகளிக்கு நீங்கள் பிச்சை போடுங்கள் .
ஒன்று சொல்கிறேன் மக்களே , தமிழான் என்று சாதி என்று பிரித்தானோ அன்றே அந்த இனம் அழிந்ததூ.

காந்தி சுத்தமானவன் , அவன் அஹிம்சை என்றும் அழியாதது.
சண்டை என்றும் புண்டை என்றும் பேசினால் வாழா முடியாது .
அன்பு ஒன்றே உண்மை .அன்பால் சாதிக்கமுடியாது எதுவும் இல்லை.
எல்லோரையும் நேசி .எல்லோரிடமும் அன்பை இரு .எவனுக்கும் அட்வைஸ் செய்யாதே .எல்லூருக்கும் உதவு .நீ போகும் பொது ஆறு அடி மண்ணு தானே.

வன்முறை என்றுமே ஒரு தீர்வாகது.

No comments: